கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது 2011.09.19 அன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி 2011.09.28 அன்று புதன்கிழமை தீமிதிப்பு வைபவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்வுடன் சிறப்பாக நிறைவு பெற்றது. இவ் மகோற்சவத் திருவிழாவின் இறுதி நாளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும், தீ மிதிப்பு வைபவத்தின்போது பதிவான வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.
Thursday, September 29, 2011
மகோற்சவம் - சம்மாந்துறை, ஸ்ரீ பத்திரகாளியம்மன்
கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது 2011.09.19 அன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி 2011.09.28 அன்று புதன்கிழமை தீமிதிப்பு வைபவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்வுடன் சிறப்பாக நிறைவு பெற்றது. இவ் மகோற்சவத் திருவிழாவின் இறுதி நாளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும், தீ மிதிப்பு வைபவத்தின்போது பதிவான வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்..
Labels:
நிகழ்வுகள்
Saturday, September 24, 2011
பாராட்டுக்கள்...
2011 ஆம் ஆண்டின் தரம் 05 புலைமைப் பரீட்சையில் 168 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தமைக்காக, மாணவி இலக்கியா சுரேஷ் அவர்களுக்கு, பாடசாலை சார்பிலும் எம்மூர் மக்கள் சார்பிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
பெயர் - இலக்கியா சுரேஷ்
தரம் - 05
பெற்ற புள்ளிகள் - 168
பாடசாலை - அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, புதுநகரம் மல்வத்தை
தகவல்
http://mallwatta.blogspot.com/
பெயர் - இலக்கியா சுரேஷ்
தரம் - 05
பெற்ற புள்ளிகள் - 168
பாடசாலை - அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, புதுநகரம் மல்வத்தை
Labels:
வாழ்த்துக்கள்
Thursday, September 22, 2011
Tuesday, September 13, 2011
Tuesday, September 6, 2011
Subscribe to:
Posts (Atom)