Pages

Pages

welcome to

.

ஒரு அழகிய பூந்தோட்டம்...

Malwatta - Ampara

Saturday, November 12, 2011

கண்ணீர் அஞ்சலி - தெய்வானை அழகையா



வீரமுனையை பிறப்பிடமாகவும் மல்வத்தை புதுனகரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தெய்வானை அழகையா அவர்கள் 11.11.2011 அன்று காலமார். 

அன்னார் காலஞ்சென்ற அழகையாவின் அன்பு மனைவியும். நடேசபிள்ளை {பிரதேசசபை உத்தியோகஸ்தர்}, வீரசேனன், சந்திரசேனன் {கல்விசாரா ஊழியர்}, சந்திரமதி, காலஞ்சென்ற அலங்கார், அஸ்ஸாணி {அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியஸாலை},  சாந்தினி {ஆசிரியை}, சரோஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

மாணிக்கம், பொன்னம்பலம் {நிருவாக உத்தியோகத்தர்}, சரஸ்வதி, காலஞ்சென்ற சாமித்தம்பி, ஆகியோரின் சகோதரியும், 
பொன்னம்பலம், கனகம்மா, அன்னம்மா, யோகராசா, கனகம்மா {கல்முனை}, பாக்கியம் ஆகியோரின் மைத்துனியும், 

தங்கவேல், கருணாகரன், சிவகுமார், சாந்தன், சிந்தாத்துரை, சண்முகம், விஜயகுமாரி, தமிழ்செல்வி, பாக்கியலெட்சுமி, கமலநாதன், சுமதி {ஆசிரியை}, வசந்தினி {ஆசிரியை}, DR.துசிதரன், நிசாந்தன், பிரியதர்சன் {கிழக்குப் பல்கலைக்கழகம்}, தேவதர்ஷினி {யாழ் பல்கலைக்கழகம்}, பவித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், 

நடராஜன் {ஆசிரியர்}, கர்ணன் {தென்கிழக்குப் பல்கலைக்கழகம்}, இராஜேஸ்வரி, சகாதேவன் {ஆசிரியர்}, இராஜலெட்சுமி, தீபாநந்தினி {ஆசிரியை}, பவாநந்தினி, திருச்செல்வி, டிலக்சன், நந்தன் ஆகியோரின் பெரியம்மாவும், 

நிர்மல்ராஜ், விதர்சிகா, யுகாஜினி, அம்ரிதா, லேனுஜா, கோபிநாத், பிறப்பு, முரளி, பிரசன்னா, அரவிந்த், சலுஜா ஆகியோரின் அம்மம்மாவும், 

ஜனதீபன், மைதிலி, சஜிவர்மன், வருன்பிரதீப், கிருஜன், அனுசிகா, நவநீதா, நவநீதன், மேனகா {கிழக்குப் பல்கலைக்கழகம்}, மேருஷன், மிதுசன், அருஷிகன், கிருஷ்டிகா, கஜானன், இந்துஜன், நிவேதா ஆகியோரிரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12.11.2011 சனிக்கிழமை காலை 10.00  மணிக்கு மல்வத்தை புதுநகரம் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனப் பிரார்த்திக்கிறோம்.

0 comments:

Post a Comment