Pages

Pages

welcome to

.

ஒரு அழகிய பூந்தோட்டம்...

Malwatta - Ampara

Thursday, October 20, 2011

தொடரும் யானையின் அட்டகாசங்கள்..

இரண்டாவது நாளாகவும், 2011.10.19  புதன்கிழமை  நள்ளிரவு வேளையில்  ஊருக்குள் புகுந்த யானையொன்று பொதுமக்களின் சொத்துக்கள் சிலவற்றைச் சேதப்படுத்தியதோடு, பொதுமக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தி, ஊரில் அமைதியின்மையை உண்டுபண்ணியுள்ளது..  
                                                                  குறித்த  ஒரு வளவினுள் புகுந்த அந்த யானை வீட்டினுள்ளிருந்த 03 நெல் மூடைகளை சாப்பிட்டிருப்பதுடன் வீட்டின்  சுவர்களையும்  சேதப்படுத்தியுள்ளது. அதேபோன்று இன்னொருவருக்குச் சொந்தமான நெல் வைத்திருந்த குடில் ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவங்களினால் ஊர்மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.             










0 comments:

Post a Comment