எம்முடைய மல்வத்தைக் கிராமத்தின் சது/விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் பார்வைக்காககவும் பொழுதுபோக்கிற்காகவும் , 2011.09.30 வெள்ளிக்கிழமையன்று காலையில் சில சாகச நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன, பாடசாலை வளாகத்தின் மத்தியில் நடாத்தப்பட்ட இச்சாகச நிகழ்ச்சிகளை வலிமைமிக்க ஒரு சாகசக் கலைஞ்சர் மிகவும் சிறப்பாக நிகழ்த்திக்காட்டினார். இந்நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்காக ஊர் மக்கள் பலரும் வந்திருந்தனர், சுமார் 02 மணிநேரம் நடைபெற்ற இந்நிகல்ச்சிகளின்போது எங்களுடைய தொலைபேசிக் கமராவில் பதிவான சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் இங்கு நீங்கள் பார்க்கலாம்....
Saturday, October 1, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment