Pages

Pages

welcome to

.

ஒரு அழகிய பூந்தோட்டம்...

Malwatta - Ampara

Thursday, September 29, 2011

மகோற்சவம் - சம்மாந்துறை, ஸ்ரீ பத்திரகாளியம்மன்

கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது 2011.09.19   அன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி 2011.09.28 அன்று  புதன்கிழமை தீமிதிப்பு வைபவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்வுடன் சிறப்பாக நிறைவு பெற்றது.  இவ் மகோற்சவத்  திருவிழாவின் இறுதி நாளில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும், தீ மிதிப்பு வைபவத்தின்போது பதிவான வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்..



0 comments:

Post a Comment