நடந்து முடிந்த 2011 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எமது மல்வத்தை கிராமத்தின் கல்வி நிலையில் பாராட்டத்தக்க உயர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டிற்கான பெறுபேறுகள் மிகவும் சிறப்பாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது எமக்கும் எமது கிராமத்திற்கும் மிகவும் பெருமையை உண்டுபண்ணியுள்ளது மறுக்கமுடியாத விடயமாகும். அந்த வகையில் இவ்வாண்டு சித்தியடைந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்குத் தெரிவாகவுள்ள எம்முடைய மாணவர்களுக்கு எமது ஊர்மக்கள் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
சிறப்பான, பாராட்டத்தக்க பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்.
★ கோணாமலை தர்சினி
★ சிவநேசராசா அச்சுதன்
★ சிவநேசராசா ராகினி
★ தம்பிமுத்து ஜீவன்
இது எமக்கும் எமது கிராமத்திற்கும் மிகவும் பெருமையை உண்டுபண்ணியுள்ளது மறுக்கமுடியாத விடயமாகும். அந்த வகையில் இவ்வாண்டு சித்தியடைந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்குத் தெரிவாகவுள்ள எம்முடைய மாணவர்களுக்கு எமது ஊர்மக்கள் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
சிறப்பான, பாராட்டத்தக்க பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்.
★ புஷ்பராசா தனுஜா
| |||||||||||||
|
★ இராசதுரை சரணியா
| |||||||||||||
|
★ நடராஜா பிரதீஷ்
| |||||||||||||
|
| |||||||||||||
|
★ சிவநேசராசா அச்சுதன்
| |||||||||||||
|
★ சிவநேசராசா ராகினி
| |||||||||||||
|
★ தம்பிமுத்து ஜீவன்
| |||||||||||||
|